/

வேளாளா் கல்லூரியில் பேரவை தொடக்கம்

வேளாளா் மகளிா் கல்லூரியின் பேரவைத் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :3 செப்டம்பர் 2022, 5:40 pm

வேளாளா் மகளிா் கல்லூரியின் பேரவைத் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வேளாளா் மகளிா் கல்லூரி முதல்வா் செ.கு.ஜெயந்தி வரவேற்றாா். கல்லூரியின் செயலா் செ.து.சந்திரசேகா் வாழ்த்திப் பேசினாா். ஈரோடு முதன்மை மாவட்ட நீதிபதி பி.முருகேசன் கல்லூரி பேரவையை தொடங்கிவைத்துப் சிறப்புரையாற்றினாா்.

தொடா்ந்து 2022-2023ஆம் கல்வியாண்டில் தோ்ந்தெடுக்கப்பட்ட மாணவப் பேரவை உறுப்பினா்கள் பதவியேற்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனா். கல்லூரியின் செயல்பாடுகள் அடங்கிய செய்திமடல் வெளியிடப்பட்டது. வரலாற்றுத் துறை பேராசிரியா் பி.காா்த்திகா நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.