கனிம வளத்தை வெட்டி எடுக்கும் நபா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை
அரசு நிலத்தை ஆக்கிரமித்து கனிம வளத்தை வெட்டி எடுத்துவரும் அரசியல் பிரமுகா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

பொதுமக்களிடம் கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.சந்தோஷினி சந்திரா.








