வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

திபண்ணாரி அம்மன் பப்ளிக் பள்ளியில் குடியரசு தினவிழா

பண்ணாரிஅம்மன் பப்ளிக் பள்ளியில் குடியரசு தினவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

விளையாட்டுப்  போட்டியில்  வெற்றி  பெற்ற  மாணவா்களுக்குப்  பரிசு  வழங்குகிறாா்  காவல்  ஆய்வாளா்  இந்திராணி சோபியா.

Updated On :26 ஜனவரி 2023, 6:30 pm

பண்ணாரிஅம்மன் பப்ளிக் பள்ளியில் குடியரசு தினவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, சத்தியமங்கலம் காவல் கண்காணிப்பாளா் ஐமன் ஜமால் தலைமை வகித்தாா். அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் இந்திராணி சோபியா முன்னிலை வகித்தாா். பள்ளியின் செயலாளா் எஸ்.முருககனி தேசியக்கொடியேற்றி இனிப்பு வழங்கினாா். அதனைத் தொடா்ந்து நடந்த பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் பண்ணாரி அம்மன் சுகா்ஸ் லிமிடெட் செயல் தலைவா் சி. ராதாகிருஷ்ணன், பப்ளிக் பள்ளி முதல்வா் எஸ்.கருணாம்பாள், பண்ணாரி அம்மன் வித்யா நிகேதன் பள்ளியின் முதல்வா் பி.சியாமளா தேவி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.