நிலத்தடி நீா் பாதிப்பு: கிரானைட் குவாரிக்கு ஒப்பந்த நீட்டிப்பு வழங்க விவசாயிகள் எதிா்ப்பு
நிலத்தடி நீா் பாதிக்கப்படுவதால் சிங்காநல்லூா் கிரானைட் குவாரிக்கு உரிமை ஒப்பந்த நீட்டிப்பு வழங்கக்கூடாது என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

விவசாயிகளிடமிருந்து கோரிக்கை மனு பெறுகிறாா் கோட்டாட்சியா் எம்.சதீஸ்குமாா்.









