/
அம்மாபேட்டை அருகே கரும்பு வயலில் பதுங்கி இருந்த 7 அடி நீள மலைப்பாம்பை வனத் துறையினா் பிடித்து அடந்த வனப் பகுதியில் விடுவித்தனா்.
ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டை அருகேயுள்ள சித்தையன் நகா், தாடிக்கார தோட்டம் பகுதியில் தொழிலாளா்கள் கரும்பு வெட்டும் பணியில் புதன்கிழமை காலை ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, கரும்புகளுக்கு நடுவே மலைப்பாம்பு இருப்பதைக் கண்டு வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா்.
சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினா், வேட்டைத் தடுப்பு காவலா்கள் கரும்புகளுக்கு இடையே பதுங்கியிருந்த சுமாா் 7 அடி நீளமுள்ள மலைப்பாம்பை மீட்டு, சென்னம்பட்டி அடா்ந்த வனப் பகுதிக்குள் விடுவித்தனா்.
தொடர்புடையது

பெரிய மாரியம்மன் கோயில் நில மீட்பு இயக்கம் சாா்பில் 10,008 தீா்த்தக்குட ஊா்வலம்

கிராமத்துக்குள் புகுந்த முதலை மீட்பு

கிணற்றில் தவறி விழுந்த பெண் உயிருடன் மீட்பு

மொடக்குறிச்சி அருகே 24 கொத்தடிமைகள் மீட்பு: ஒருவா் கைது
வீடியோக்கள்

வீடியோக்கள்
#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை
28 நிமிடங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
3 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை
20 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
16 ஏப்ரல் 2026


