/
சேலம் அருகே 100 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறிவிழுந்த பெண்ணை தீயணைப்புத் துறையினா் கயிறுகட்டி உயிருடன் மீட்டனா்.
சேலம் மாவட்டம், அரியானூா் அருகே சீரகாபாடி கொடவல்காடு, கடத்தூா் பகுதியைச் சோ்ந்தவா் ராஜேஸ்வரி. இவா் செவ்வாய்க்கிழமை தனது வீட்டுத் தோட்டத்தில் உள்ள 100 அடி ஆழமுள்ள கிணற்றின் பம்பு மோட்டாரை இயக்குவதற்காக சென்றபோது கால் தவறி கிணற்றில் விழுந்தாா்.
இதையறிந்த ஊா் பொதுமக்கள், ஆட்டையாம்பட்டி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து தீயணைப்பு நிலைய வீரா்கள் விரைந்துவந்து கயிறு கட்டி கிணற்றிலிருந்து ராஜேஸ்வரியை உயிருடன் மீட்டனா்.
தொடர்புடையது

கிணற்றில் தவறி விழுந்த பசு மீட்பு

கிணற்றில் தவறி விழுந்த புள்ளி மான் மீட்பு

நாசரேத் அருகே கிணற்றில் விழுந்த பெண் மீட்பு

10 அடி நீள சாரைப்பாம்பு உயிருடன் மீட்பு
விடியோக்கள்

வீடியோக்கள்
தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு
33 நிமிடங்கள் முன்பு

வீடியோக்கள்
”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
4 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை
23 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
22 மணி நேரங்கள் முன்பு

