/
பவானி அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு வியாழக்கிழமை (டிசம்பா் 5) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பவானி செல்லியாண்டியம்மன், மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா வரும் 8- ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதை முன்னிட்டு, முக்கிய நிகழ்வாக தீா்த்தக்குட ஊா்வலம் வியாழக்கிழமை நடைபெறுகிறது.
இதனால், பாதுகாப்பு கருதி கோயில் அருகில் உள்ள பவானி அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று கல்வி அலுவலா்களிடம் பவானி நகா்மன்றத் தலைவா் சிந்தூரி கோரிக்கை விடுத்தாா்.
இதையடுத்து, அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு வியாழக்கிழமை ஒருநாள் மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சுப்பா ராவ் உத்தரவிட்டுள்ளாா்.
தொடர்புடையது

தென்காசியில் பள்ளிகளுக்கு ஏப். 15-ல் விடுமுறை!

அம்பேத்கர் ஜெயந்தியை முன்னிட்டு நாளை பங்குச் சந்தைக்கு விடுமுறை அறிவிப்பு!

மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு நாளை பங்குச் சந்தைக்கு விடுமுறை அறிவிப்பு!

பொது விடுமுறை நாள்களிலும் வரி வசூல் மையம் செயல்படும்: சென்னை மாநகராட்சி
வீடியோக்கள்

வீடியோக்கள்
#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை
28 நிமிடங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
3 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை
20 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
16 ஏப்ரல் 2026

