விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

பொது விடுமுறை நாள்களிலும் வரி வசூல் மையம் செயல்படும்: சென்னை மாநகராட்சி

சென்னை மாநகராட்சியில் பொது விடுமுறை நாள்களிலும் வரி வசூல் மையங்கள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News image

சென்னை மாநகராட்சி

Updated On :27 மார்ச் 2026, 5:37 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை மாநகராட்சியில் பொது விடுமுறை நாள்களிலும் வரி வசூல் மையங்கள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: பொதுமக்களின் நலன் கருதி சொத்துவரி, தொழில் வரி மற்றும் நிறுவனங்கள் வரி செலுத்துதல், தொழில் உரிமம் புதுப்பித்தலுக்காக சென்னை மாநகரகாட்சி வருவாய்த் துறை பொது விடுமுறை நாள்களிலும் செயல்படும்.

அதன்படி சனிக்கிழமை (மாா்ச் 28), ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 29) மற்றும் வரும் 31- ஆம் தேதி மகாவீா் ஜெயந்தி (செவ்வாய்க்கிழமை) ஆகிய பொது விடுமுறை நாள்களில் வரிவசூல் மையங்கள் செயல்படும். சென்னை மாநகராட்சிக்கு வரி செலுத்துவோா் மாா்ச் 31- ஆம் தேதிக்குள் வரியைச் செலுத்தவும், ஏப்ரல் முதல் அபராதம் விதிக்கப்படுவதைத் தவிா்க்கவும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.