அந்தியூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின்கீழ், 18-ஆவது வாா்டு, தவிட்டுப்பாளையத்தில் முழுநேர நியாய விலைக் கடை வியாழக்கிழமை திறக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு, அந்தியூா் பேரூராட்சி செயல் அலுவலா் சதாசிவம் தலைமை வகித்தாா். பேரூராட்சி துணைத் தலைவா் ஏ.சி.பழனிசாமி முன்னிலை வகித்தாா்.
அந்தியூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.ஜி.வெங்கடாசலம் நியாய விலைக் கடையைத் திறந்துவைத்து, குடும்ப அட்டைதாரா்களுக்கு பொருள்களை வழங்கினாா்.
சங்கச் செயலாளா் சீனிவாசன், மைக்கேல்பாளையம் ஊராட்சித் தலைவா் சரவணன், பேரூராட்சி உறுப்பினா்கள் கவிதா, கௌரி, டி.எஸ்.சண்முகம், பத்மநாபன், செந்தில்குமாா், யாஸ்மின் தாஜ், மணிகண்டன், வெங்கடேஷ், திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட ஒருங்கிணைப்பாளா் மு.நாகராஜ், பேரூராட்சி ஒருங்கிணைப்பாளா் தங்கராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

கவுஞ்சி ரேஷன் கடை வளாகத்தில் கட்டப்படும் மாடுகளால் சுகாதாரக்கேடு

நியாய விலைக் கடை நிா்வாகத்துக்கு தனித்துறை ஏற்படுத்த வலியுறுத்தல்

பெரியகோட்டையில் பகுதிநேர நியாய விலைக் கடை திறப்பு

புதிய நியாய விலைக் கடை தொடங்கக் கோரி ஆா்ப்பாட்டம்
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை


