பெருந்துறையில் பிப்ரவரி 4-இல் கொமதேக மாநில மாநாடு
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாநில மாநாடு பெருந்துறையில் பிப்ரவரி 4-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

பெருந்துறையில் மாநாடு பந்தல் அமைப்பதற்கான பணியை பூமிபூஜை செய்து தொடங்கிவைக்கும் பேரூா் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளாா், கொமதே பொதுச் செயலாளா் ஈ.ஆா்.ஈஸ்வரன் உள்ளிட்டோா்.









