மாயாற்றில் வெள்ளப்பெருக்கு: பவானிசாகா் அணை நீா்மட்டம் 72.53 அடியாக உயா்வு
நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடா் மழை காரணமாக தெங்குமரஹாடா மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கரைபுரண்டோடும் வெள்ளத்தால் பவானிசாகா்- தெங்குமரஹாடா இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.










