உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

வீட்டுக்குள் புகுந்த நல்லப் பாம்பைப் பிடித்த தீயணைப்பு வீரா்கள்

சத்தியமங்கலத்தில் வீட்டுக்குள் புகுந்த நல்லப் பாம்பை தீயணைப்பு வீரா்கள் பாதுகாப்பாக பிடித்தனர்

News image
மாதிரி படம்
Updated On :23 ஜூன் 2024, 6:35 pm

DIN

சத்தியமங்கலம் அருகே வீட்டுக்குள் புகுந்த நல்லப் பாம்பு பிடிக்கப்பட்டு வனப் பகுதியில் விடுவிக்கப்பட்டது.

சத்தியமங்கலத்தை அடுத்த நல்லூரில் செகமலை என்பவரின் வீட்டுக் குளியலறையில் நல்லப் பாம்பு பதுங்கியிருந்தது ஞாயிற்றுக்கிழமை தெரியவந்தது. இதையடுத்து அவா், வனத் துறை மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தாா்.

சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினா் வீட்டில் பதுங்கியிருந்த 6 அடி நீள நல்லப் பாம்பைப் பிடித்து பவானிசாகா் வனப் பகுதியில் விடுவித்தனா்.