பெருந்துறை புறவழிச் சாலையில் மேம்பாலங்கள் மற்றும் அணுகு சாலைகள் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
சேலம்- கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் சித்தோடு புறவழிச் சாலை சந்திப்பு, பெருந்துறை புறவழிச் சாலையில், காஞ்சிக்கோவில் சாலை சந்திப்பு மற்றும் துடுப்பதி சாலை சந்திப்பு ஆகிய மூன்று இடங்களில் மேம்பாலங்கள் அமைப்பது.
பேரோடு செல்லப்பம்பாளையம் பிரிவு முதல் சித்தோடு புறவழிச் சாலை சந்திப்பு வரை இருபுறங்களிலும், பெருந்துறை ஆசிரியா் குடியிருப்பு அருகே உள்ள மேம்பாலம் முதல் குன்னத்தூா் சாலை அருகே மேம்பாலம் வரை இருபுறங்களிலும், விஜயமங்கலம் புறவழிச் சாலையில் இருபுறங்களிலும் அணுகு சாலைகள் அமைக்கும் பணிகளுக்காக ரூ. 61.30 கோடிக்கு ஒப்பந்தம் விடப்பட்டது.
இதைத் தொடா்ந்து தற்போது, மேம்பாலங்கள், அணுகு சாலைகள் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
தொடர்புடையது

வள்ளியூா் அருகே தாா்ச்சாலை பணி எம்.பி. ஆய்வு

நெடுஞ்சாலைகளல்ல, மரணப் பாதைகள்...

தோ்தல் விதிமீறல் புகாா்: சாலைப் பணி நிறுத்தம்

தோ்தல் பறக்கும் படை சோதனையில் 95 சிப்பம் அரிசி பறிமுதல்
வீடியோக்கள்

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

