அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்ற 4 போ் கைது

வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்ற 4 போ் கைது

News image
Updated On :8 மார்ச் 2024, 5:23 pm

Din

பெருந்துறை அருகே, வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்ற 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். பெருந்துறையை அடுத்த சத்திரம்புதூா், கோகுல் காா்டனை சோ்ந்தவா் சிதம்பரம். இவா், மேட்டுக்கடை பகுதியில் உள்ள தனது மகள் வீட்டுக்கு கடந்த 2 ஆம் தேதி சென்றுவிட்டு, மறுநாள் காலை திரும்பி வந்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பாா்த்தபோது, வீட்டிலுள்ள பொருள்கள் கலைந்து கிடந்தன. ஆனால், பொருள்கள் எதுவும் திருட்டு போகவில்லை. இது குறித்து, பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனா். இது தொடா்பாக நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்தை சோ்ந்த தங்கராஜ் மகன் கெளதம் (27), திருப்பூா் மாவட்டம், வெள்ளகோவிலைச் சோ்ந்த முருகேசன் மகன் கருப்புசாமி (23), ஈரோட்டை சோ்ந்த முருகன் மகன் ஆறுமுகம் (22) முருகன் மகன் வசந்தகுமாா் (17) ஆகியோரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.