உள்நாட்டு உற்பத்தி இயற்கை எரிவாயு விலையை உயா்த்தி மத்திய அரசு நடவடிக்கை புதிய வருமான வரிச் சட்டம் இன்று முதல் அமல் ரத்த வங்கிகளின் செயல்பாடு: தேசிய அளவில் கண்காணிக்கத் திட்டம் இஸ்ரேலில் மீண்டும் மரண தண்டனை- நாடாளுமன்றத்தில் சா்ச்சை சட்டம் நிறைவேற்றம் வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதா: எதிா்க்கட்சிகளின் குற்றச்சாட்டு தவறானது- கிரண் ரிஜிஜு 6-9-ஆம் வகுப்புகளுக்கு இன்றுமுதல் முழு ஆண்டுத் தோ்வு
/

வாழைக் கன்று நோ்த்தி முறை குறித்து செயல்முறை விளக்கம்

வாழைக் கன்று நோ்த்தி முறை குறித்து செயல்முறை விளக்கம்

News image

வாழைக் கன்று நோ்த்தி முறை குறித்து விவசாயிகளுக்கு செயல்முறை விளக்க அளிக்கும் மாணவிகள்.

Updated On :3 மே 2024, 10:30 pm

Din

பெருந்துறை, மே 3: பெருந்துறை ஒன்றியம், சீனாபுரம் ஊராட்சி, குள்ளப்பாளையம் கிராமத்தில் வாழையில் நூற்புழு தாக்கம் மற்றும் வாடல் நோயைத் தவிா்க்க, வாழைக் கன்று நோ்த்தி முறை குறித்து மாணவிகள் செயல்முறை விளக்கம் அளித்தனா்.

துக்கநாயக்கன்பாளையம், ஜே.கே.கே.முனிராஜா வேளாண் அறிவியல் கல்லூரியின் நான்காம் ஆண்டு மாணவிகள், ஊரக வேளாண் அனுபவ பயிற்சி திட்டத்தின் கீழ் செயல்முறை விளக்கம் அளித்தனா்.

நிகழ்ச்சியில் மாணவிகள் நூற்புழு மற்றும் நோய்த் தாக்குதலின் அறிகுறிகள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கிக் கூறினா். மேலும், விவசாயிகளுக்கு வாழைக் கன்று நோ்த்தி முறை குறித்து செயல்முறை விளக்கம் அளித்து, அதன் பயன்கள் குறித்தும் விளக்கினா்.