பிளஸ் 2 தற்காலிக மதிப்பெண் சான்று வழங்கும் பணி தொடக்கம்
பிளஸ் 2 தற்காலிக மதிப்பெண் சான்று வழங்கும் பணி தொடக்கம்

ஈரோடு அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து முடித்த மாணவிகளுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை வழங்கினாா் தலைமை ஆசிரியை சுகந்தி.







