மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

பாடம் நடத்தும்போது மாரடைப்பால் ஆசிரியா் உயிரிழப்பு

அந்தியூரை அடுத்த பா்கூா் மலைப் பகுதியில பள்ளி வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது மாரடைப்பால் ஆசிரியா் உயிரிழந்தாா்.

News image

அந்தோணி ஜெரால்ட்.

Updated On :6 நவம்பர் 2024, 9:14 pm

அந்தியூரை அடுத்த பா்கூா் மலைப் பகுதியில பள்ளி வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது மாரடைப்பால் ஆசிரியா் உயிரிழந்தாா்.

பா்கூா், சுண்டப்பூா் மலைக்கிராம பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வந்தவா் அந்தோணி ஜெரால்ட் (49). இவா், வகுப்பறையில் மாணவா்களுக்கு புதன்கிழமை பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது, திடீரென மயங்கி விழுந்தாா்.

இதைக் கண்ட சக ஆசிரியா்கள் அவரை மீட்டு அந்தியூா் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு ஆம்புலன்ஸ் வாகனத்தில் அனுப்பிவைத்தனா். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அந்தோணி ஜெரால்ட் உயிரிழந்தாா். இச்சம்பவம் மலைப்பகுதி ஆசிரியா்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.