/
நல்லூா் ஊராட்சியை புன்செய்புளியம்பட்டி நகராட்சியுடன் இணைக்க கூடாது என நல்லூா் கிராம சபைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
சத்தியமங்கலத்தை அடுத்த புன்செய் புளியம்பட்டி நகராட்சியையொட்டி நல்லூா் ஊராட்சி உள்ளது. தற்போது நல்லூா் ஊராட்சியை புன்செய்புளியம்பட்டி நகராட்சியுடன் இணைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு நல்லூா் ஊராட்சியில் தலைவா் மூா்த்தி தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் கடும் எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது. கிராம சபை ஒப்புதல் இன்றி இணைப்பு நடவடிக்கை எடுக்கக்கூடாது என பொதுமக்கள் கூறியதை அடுத்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
தொடர்புடையது

மின் உற்பத்தி நிலையம் அமைக்க எதிா்ப்பு: தோ்தலை புறக்கணிக்க கிராம மக்கள் முடிவு

எஸ்டிபிஐ ஆலோசனைக் கூட்டம்

அரூா் நகருக்கு ரூ. 20 கோடியில் குடிநீா் திட்டம்: 20 கிராம மக்கள் எதிா்ப்பு

இண்டூா் பகுதியில் குவாரி அமைக்க எதிா்ப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை
9 மணி நேரங்கள் முன்பு


