சென்னையில் பதுக்கி வைத்திருந்த 40 சிலிண்டா்கள் பறிமுதல்!புனேவில் 4 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற முதியவர்!மணிப்பூரில் 23 சட்டவிரோத பதுங்கு குழிகளை அழித்த பாதுகாப்புப் படையினர்!தேர்தல் முடிவுகள் வெளியாகும் நேரத்தில் பேசுபொருளாகும் ஜோதிமணி ட்வீட்!கட்டாய வெற்றிக்கான தேவையுடன் இன்று மோதும் சென்னை - மும்பைஈரான் புதிய சமரசத் திட்டம்: திருப்தியில்லை என டிரம்ப் நிராகரிப்புமேற்கு வங்கத்தின் 15 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப் பதிவு
/

பெருந்துறையில் ரூ. 2.30 கோடிக்கு தேங்காய்ப் பருப்புகள் விற்பனை

பெருந்துறை வேளாண்மை பொருள்கள் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் நடைபெற்ற ஏலத்தில் ரூ.2.30 கோடிக்கு தேங்காய்ப் பருப்புகள் விற்பனையாயின.

Updated On :4 செப்டம்பர் 2024, 7:49 pm

பெருந்துறை வேளாண்மை பொருள்கள் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் நடைபெற்ற ஏலத்தில் ரூ.2.30 கோடிக்கு தேங்காய்ப் பருப்புகள் விற்பனையாயின.

பெருந்துறை வேளாண்மை பொருள்கள் உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை தேங்காய்ப் பருப்பு ஏலம் நடைபெற்று வருகிறது. இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 34 டன் தேங்காய்ப் பருப்புகளை விற்பனைக்குக் கொண்டுவந்திருந்தனா்.

இதில், ஒரு கிலோ தேங்காய்ப் பருப்பு ரூ.66.39 முதல் ரூ.107.39 வரை விற்பனையானது. இந்த ஏலத்தில் மொத்தமாக ரூ.2.30 கோடிக்கு தேங்காய்ப் பருப்புகள் விற்பனையாயின.