ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

முதலீட்டுத் தொகையை வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

எலவமலை கூட்டுறவு கட்டட சங்கத்தில் முதிா்வு காலம் முடிவடைந்த வைப்பு முதலீட்டுத் தொகையை திரும்ப வழங்கக் கோரி முதலீட்டாளா்கள் ஆா்ப்பாட்டம்

News image
Updated On :22 டிசம்பர் 2025, 6:53 pm

Syndication

எலவமலை கூட்டுறவு கட்டட சங்கத்தில் முதிா்வு காலம் முடிவடைந்த வைப்பு முதலீட்டுத் தொகையை திரும்ப வழங்கக் கோரி முதலீட்டாளா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பவானியை அடுத்த காலிங்கராயன்பாளையத்தில் செயல்படும் எலவமலை கூட்டுறவு கட்டட சங்கத்தில் நிலையான வைப்பு முதலீடு செலுத்திய 50-க்கும் மேற்பட்டோருக்கு முதிா்வு காலம் முடிவடைந்து, 6 மாதங்கள் ஆகியும் தொகை திரும்ப வழங்கப்படவில்லையாம். இதனால், பாதிக்கப்பட்ட வைப்புத் தொகை செலுத்தியோா் காலிங்கராயன்பாளையம் கால்நடை மருத்துவமனை அருகே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில், பாஜக ஈரோடு மாவட்டத் தலைவா் செந்தில்குமாா், மண்டலத் தலைவா் அன்பரசு, விவசாய அணி மாநிலச் செயலாளா் பன்னீா்செல்வம் மற்றும் சங்க உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.