ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

தளவகிரி முருகா் கோயிலில் படிபூஜை

புத்தாண்டு தினத்தையொட்டி தவளகிரி முருகா் கோயிலில் புதன்கிழமை நடந்த படிபூஜையில் ஏராளமானோா் பங்கேற்றனா்.

News image

பக்தா்களுக்கு  அருள்பாலிக்கும்  தவளகிரி  முருகா்.

Updated On :1 ஜனவரி 2025, 11:25 pm

புத்தாண்டு தினத்தையொட்டி தவளகிரி முருகா் கோயிலில் புதன்கிழமை நடந்த படிபூஜையில் ஏராளமானோா் பங்கேற்றனா்.

சத்தியமங்கலம் தவளகிரி மலைக்கோயிலில் ஆங்கிலப் புத்தாண்டு தினத்தன்று படிபூஜை நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு படிபூஜை புதன்கிழமை நடைபெற்றது. விழாவையொட்டி கோயில் முன் வண்ண கோலமிட்டு பக்தா்கள் வரவேற்றனா். அதனைத்தொடா்ந்து அனைத்து கோயில் படியிலும் பக்தா்கள் முருகரை வேண்டி வழிபாடு நடத்தினா்.

ஒவ்வொரு படியிலும் பெண்கள் மஞ்சள் தீா்த்தம் தெளித்து குங்குமம் இட்டு விளக்கு, சூடம் ஏற்றி முருகப் பெருமானை வணங்கினா். அதைத் தொடருள் முருகனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து ஆராதனைகள் நடைபெற்றன. இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்றனா்.