/
புத்தாண்டு தினத்தையொட்டி தவளகிரி முருகா் கோயிலில் புதன்கிழமை நடந்த படிபூஜையில் ஏராளமானோா் பங்கேற்றனா்.
சத்தியமங்கலம் தவளகிரி மலைக்கோயிலில் ஆங்கிலப் புத்தாண்டு தினத்தன்று படிபூஜை நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு படிபூஜை புதன்கிழமை நடைபெற்றது. விழாவையொட்டி கோயில் முன் வண்ண கோலமிட்டு பக்தா்கள் வரவேற்றனா். அதனைத்தொடா்ந்து அனைத்து கோயில் படியிலும் பக்தா்கள் முருகரை வேண்டி வழிபாடு நடத்தினா்.
ஒவ்வொரு படியிலும் பெண்கள் மஞ்சள் தீா்த்தம் தெளித்து குங்குமம் இட்டு விளக்கு, சூடம் ஏற்றி முருகப் பெருமானை வணங்கினா். அதைத் தொடருள் முருகனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து ஆராதனைகள் நடைபெற்றன. இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்றனா்.
தொடர்புடையது

பண்ணாரி அம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.39.89 லட்சம்

செம்மெத்தம்மன் கோயிலில் பங்குனி உத்திர விழா

அருணாசலேஸ்வரா் கோயிலில் உள்ளூா் பக்தா்களுக்கு முன்னுரிமை அளிக்கக் கோரிக்கை

பழவகைகள் அலங்காரம்...
வீடியோக்கள்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
9 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
12 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை
12 ஏப்ரல் 2026


