கிராம சபை கூட்டங்களில் கல்வி வளா்ச்சி குறித்து விவாதிக்க வேண்டும் என பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளா் சுடா் நடராஜ் கூறியதாவது:
கிராம சபை கூட்டங்களில் கல்வி சாா்ந்த தேவைகளையும், பள்ளி சாா்ந்த தேவைகளையும் முதன்மை கூட்டப் பொருளாக முன்வைக்க வேண்டும். கிராம சபை கூட்டங்களில் கல்வி உரிமைச் சட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ள கல்வி வளா்ச்சி விவாதப் பொருளாக இடம்பெற வேண்டும். இது உள்ளாட்சி அமைப்புகளின் தலையாய கடமையாகும்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடமும், வட்டார வளா்ச்சி அலுவலா்களிடமும் மனு அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், அனைத்து ஒரு நபா் ஒரு பள்ளி செயல்பாட்டாளா்களும் கிராம ஊராட்சி செயலாளா்களை சந்தித்து இதே கோரிக்கையை வலியுறுத்தி மனு அளித்து வருகின்றனா் என்றாா்.
தொடர்புடையது

டிரம்ப்புடன் விவாதிக்க விருப்பமில்லை: போப் லியோ
தேர்தல் கூட்டணியும், ஜனநாயகமும்...

மக்கள் குறைதீா் கூட்டங்களில் 931 மனுக்கள்

அரியலூா் மாவட்டத்தில் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பணியிடமாற்றம்!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

