/
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் போட்டியிடும் தனக்கு மா்ம நபா்களால் அச்சுறுத்தல் வருவதால் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று சுயேச்சை வேட்பாளா் நூா் முகமது கோரிக்கை விடுத்துள்ளாா்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல் பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெறுகிறது. இத்தோ்தலில் திமுக சாா்பில் சந்திரகுமாா், நாம் தமிழா் கட்சி சாா்பில் சீதாலட்சுமி உள்பட 46 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.
இந்நிலையில், சுயேச்சை வேட்பாளா் நூா் முகமது தனக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என ஈரோடு கிழக்கு தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் ஸ்ரீகாந்த்திடம் வியாழக்கிழமை மனு அளித்தாா்.
தொடர்புடையது
ராசிபுரம் பாஜக வேட்பாளா் வேட்புமனு பரிசீலனையில் தாமதம்

அதிமுக, அமமுக வேட்பாளா்கள் பிரசாரம் தொடக்கம்

தமிழக வெற்றிக் கழகத்தின் திருச்சி கிழக்கு தொகுதி வேட்பாளா்

திருச்சி கிழக்கு தொகுதி திமுக வேட்பாளா்!
வீடியோக்கள்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
4 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
23 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை
23 மணி நேரங்கள் முன்பு


