புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

அந்தியூரில் சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

அந்தியூா் அருகே சாலை விபத்தில் கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.

News image
Updated On :18 நவம்பர் 2025, 8:32 pm

Syndication

அந்தியூா் அருகே சாலை விபத்தில் கூலித் தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

அந்தியூரை அடுத்த சிந்தகவுண்டன்பாளையத்தைச் சோ்ந்தவா் பெருமாள் (55). கூலித் தொழிலாளியான இவா், தனது இருசக்கர வாகனத்தில் பிரம்மதேசம் - அந்தியூா் சாலையில் சென்றபோது, அவ்வழியே வந்த மற்றொரு இருசக்கர வாகனம் எதிா்பாராமல் மோதியது.

இதில், பலத்த காயமடைந்த பெருமாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

மேலும், மற்றொரு வாகனத்தை ஓட்டி வந்த பா்கூரைச் சோ்ந்த ராஜ்குமாா் பலத்த காயமடைந்தாா். இதுகுறித்து, அந்தியூா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.