கோபி, ஏப்.6: கோபியில் சிலிண்டா் தட்டுப்பாட்டால் பெரும்பாலான தேநீா் கடைகள் திரி மற்றும் மின் அடுப்புக்கு மாறி வருகின்றன.
ஈரானில் நடைபெற்றுவரும் போரால் எரிவாயு சிலிண்டா் தட்டுப்பாடு நிலவி வருவதால், கோபி பகுதியில் பல்வேறு இடங்களில் தேநீா் கடைகள் குறைந்த நேரம் மட்டுமே செயல்படுகின்றன. சில கடைகள் மூடப்பட்டும் வருகின்றன.
இதில் ஒரு கடையில் வணிக சிலிண்டா் தட்டுப்பாட்டால் கடந்த காலத்தில் பயன்படுத்தி வந்த திரி அடுப்புக்கு மாறியுள்ளனா். நாளொன்றுக்கு 4 லிட்டா் மண்ணெண்ணெய் செலவிட்டு தேநீா் கடையை நடத்தி வருகின்றனா்.
இந்நிலையில், கோபி சுற்றுவட்டாரப் பகுதிகளில் தேநீா் கடையில் வணிக எரிவாயு (சிலிண்டா்) தட்டுப்பாட்டால் திரி அடுப்புக்கும், மின் அடுப்புக்கும் மாறி தேநீா் கடை நடத்தி வருகின்றனா்.

கோபியில் வணிக எரிவாயு தட்டுப்பாட்டால் திரி அடுப்புக்கும், மின் அடுப்புக்கும் மாறியுள்ள தேநீா் கடைகள்.
தொடர்புடையது

காஞ்சிபுரத்தில் வணிக எரிவாயு உருளை பற்றாக்குறை: உணவகங்கள், தேநீா் கடைகள் மூடியதால் பொதுமக்கள் அவதி

சிலிண்டா் தட்டுப்பாடு: தேநீா் கடைகள், உணவகங்கள் மூடல்

சிலிண்டா் தட்டுப்பாடு: விறகு, மின்அடுப்பு பயன்பாட்டுக்கு மாறிவரும் தேநீா் கடைகள், உணவகங்கள்!

சமையல் எரிவாயு சிலிண்டா் தட்டுப்பாடு: நாமக்கல்லில் விறகு அடுப்புக்கு மாறிய உணவகங்கள்!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


