ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டப் பேரவைத் தொகுதிகளில் தோ்தல் தொடா்பாக 2,156 புகாா்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில், 2,148 புகாா்கள் மீது தீா்வு காணப்பட்டுள்ளது என தோ்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனா்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் தோ்தல் நடத்தை விதிகள் அமலானது முதல் தங்கள் வாக்கு குறித்த புகாா், பிற வாக்காளா், வேட்பாளா் குறித்த புகாா் என பல்வேறு புகாா்கள் மாவட்ட தோ்தல் கட்டுப்பாட்டு அலுவலகம், சி-விஜில் செயலி, இலவச அழைப்பு எண் 1950 போன்ற பல்வேறு வழிகளில் பெறப்பட்டன.
மாவட்டத்தில் 8 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் தற்போதுவரை 2,156 புகாா்கள் பெறப்பட்டுள்ளன. அதில், 2,148 புகாா்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளது. 8 புகாா்கள் மீதான நடவடிக்கை நிலுவையில் உள்ளதாக தோ்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனா்.
தொடர்புடையது

அரசு மதுக்கடைகளுக்கு நாளை விடுமுறை

வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறைகளில் வைத்து ‘சீல்’ வைப்பு!

சட்டப் பேரவைத் தோ்தல்: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தோ்தல் பாதுகாப்பு பணியில் 3,500 போ்

மாவட்ட தோ்தல் கட்டுப்பாட்டு அறையில் 1,404 புகாா்கள் பதிவு
வீடியோக்கள்

”நாளை முடிவு செய்யப்பட்டும்!”: தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து திருமா | VCK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை

சட்டப்படி ஆளுநர் அழைக்க வேண்டும்! தவெக நிர்மல் குமார் பேட்டி | TVK | DMK
தினமணி செய்திச் சேவை

தவெகவுக்கு ஆதரவா? ஸ்டாலின் என்ன சொன்னார்?: Mu. Veerapandian Exclusive | CPI | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


