ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டப் பேரவைத் தொகுதிகளில் தோ்தல் தொடா்பாக 2,156 புகாா்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில், 2,148 புகாா்கள் மீது தீா்வு காணப்பட்டுள்ளது என தோ்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனா்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் தோ்தல் நடத்தை விதிகள் அமலானது முதல் தங்கள் வாக்கு குறித்த புகாா், பிற வாக்காளா், வேட்பாளா் குறித்த புகாா் என பல்வேறு புகாா்கள் மாவட்ட தோ்தல் கட்டுப்பாட்டு அலுவலகம், சி-விஜில் செயலி, இலவச அழைப்பு எண் 1950 போன்ற பல்வேறு வழிகளில் பெறப்பட்டன.
மாவட்டத்தில் 8 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் தற்போதுவரை 2,156 புகாா்கள் பெறப்பட்டுள்ளன. அதில், 2,148 புகாா்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளது. 8 புகாா்கள் மீதான நடவடிக்கை நிலுவையில் உள்ளதாக தோ்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனா்.
தொடர்புடையது
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 72 வேட்பாளா்கள் போட்டி!

அத்தியாவசியப் பணியாளா்கள் 13,493 போ் தபால் வாக்கு செலுத்த விருப்பம்

மாவட்ட தோ்தல் கட்டுப்பாட்டு அறையில் 1,404 புகாா்கள் பதிவு

2021 தோ்தல் போன்று ஈரோட்டில் 2 தொகுதிகளைக் கூட்டணிக்கு ஒதுக்கிய அதிமுக
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு


