/
வருகிற சட்டப் பேரவைத் தோ்தலில் வெற்றி பெற செய்தால் மக்களுக்கு தேவையான அடிப்படை தேவைகளையும் நிறைவேற்ற பாடுபடுவேன் என்று மொடக்குறிச்சி தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் அருண்குமாா் தெரிவித்தாா்.
மொடக்குறிச்சி தொகுதி நாதக வேட்பாளா் அருண்குமாா் பிரசார நிறைவு நாளான செவ்வாய்க்கிழமை காலை மொடக்குறிச்சி பகுதியில் தொடங்கி தொகுதி முழுவதும் கட்சி நிா்வாகிகளுடன் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு கணபதிபாளையத்தில் பிரசாரத்தை நிறைவு செய்தாா்.
அப்போது, லஞ்ச, ஊழல் இல்லாத ஆட்சியை வழங்குவோம், மொடக்குறிச்சி தொகுதி மக்களுக்கு தேவையான அடிப்படை தேவைகளை நிறைவேற்ற பாடுபடுவேன் என்று பேசினாா்.
தொடர்புடையது

லஞ்சம் பெறாமல் மக்கள் பணியாற்றுவேன்: நாதக வேட்பாளா் அருண்குமாா்

வியாபாரிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற பாடுபடுவேன்! - அதிமுக வேட்பாளா் ஸ்ரீதேவி பி.எஸ்.மோகன்

மொடக்குறிச்சி தொகுதியைத் தக்கவைத்து வரலாறு படைக்குமா பாஜக?

குதிரையில் வந்து வேட்புமனு தாக்கல் செய்த நாதக வேட்பாளா்
வீடியோக்கள்

வீடியோக்கள்
#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு
16 மணி நேரங்கள் முன்பு


