/
சித்திரை திருவிழாவை முன்னிட்டு கொடுமுடி மகுடேஸ்வரா் மற்றும் வீரநாராயணப் பெருமாள் கோயில்களில் கொடியேற்றம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.
கொடுமுடியில் உள்ள அருள்மிகு மகுடேஸ்வரா் மற்றும் வீரநாராயணப் பெருமாள் கோயில் சித்திரைத் திருவிழா தேரோட்டம் ஏப்ரல் 29-ஆம் தேதி நடைபெறுகிறது. இதை முன்னிட்டு மகுடேஸ்வரா் மற்றும் வீரநாராயணப் பெருமாள் கோயில்களில் உள்ள கொடிமரங்களில் கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றன. மகுடேஸ்வரா் கோயில் கொடிமரத்தில் நந்திக்கொடியும், வீரநாராயணப் பெருமாள் கோயில் கொடிமரத்தில் கருடக்கொடியும் ஏற்றப்பட்டன. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.
தொடர்புடையது

கொடுமுடி மகுடேஸ்வரா் கோயில் சித்திரைத் தேரோட்டம்

சாரங்கபாணி சுவாமி கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

திருஒற்றியூர் ஸ்ரீபாகம்பிரியாள் கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம்!

அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் தேர்த் திருவிழா கொடியேற்றம்!
விடியோக்கள்

வீடியோக்கள்
Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
17 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
19 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு
20 மணி நேரங்கள் முன்பு

