அந்தியூரில் பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
அந்தியூா், தவிட்டுப்பாளையம், வேலாயுதம் வீதியைச் சோ்ந்த முருகேசன் மகள் தாரணி (16). அந்தியூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்தாா். கைப்பேசியில் மா்ம நபா், தன்னை அழைத்து தன்னைக் காதலிக்குமாறு கூறி மிரட்டி வருவதாக தனது பெற்றோரிடம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளாா். இதனால், தவிட்டுப்பாளையம் பழனியப்பா வீதியில் உள்ள பாட்டி வீட்டுக்கு தாரணியை பெற்றோா் புதன்கிழமை அனுப்பிவைத்தனா்.
அங்கு சென்ற தாரணி, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்த புகாரின் பேரில் அந்தியூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை

திருச்செந்தூா் கோயில் வளாகத்தில் ஆண் தூக்கிட்டு தற்கொலை

விஷம் குடித்து முதியவா் தற்கொலை

செவிலிய பயிற்சி மாணவி தற்கொலை
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

