/
ஈரோடு-செங்கோட்டை ரயில் வரும் புதன்கிழமை (ஏப்ரல் 29) ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சேலம் கோட்டம் ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
மதுரை-திண்டுக்கல் இடையே தண்டவாள பராமரிப்புப் பணி காரணமாக புதன்கிழமை ஈரோட்டில் இருந்து மதியம் 2 மணிக்கு செங்கோட்டைக்கு செல்லும் ரயில் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதுபோல வரும் 30- ஆம் தேதி செங்கோட்டையிலிருந்து காலை 5.20-க்குப் புறப்பட்டு ஈரோட்டுக்கு வரும் ரயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

அரக்கோணம்-திருத்தணி மின்சார ரயில் இன்று முதல் 21 நாள்களுக்கு ரத்து!

பராமரிப்புப் பணி: பாலக்காடு - பொள்ளாச்சி மெமு ரயில் ரத்து

கோவை ரயில்கள் தாமதமாக இயக்கம்

நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்து
வீடியோக்கள்

வீடியோக்கள்
உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
4 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை
26 ஏப்ரல் 2026


