ஜனநாயகத்தில் தீண்டாமைக்கு இடமில்லை! கார்கே அவமதிப்புக்கு கேரள முதல்வர் கண்டனம்!கும்பகர்ணன் தூக்கத்தில் இருந்து எழுந்துவிட்டார் அமித் ஷா: காங்கிரஸ்சென்னையில் சொத்துவரி உயர்வு நிறுத்திவைப்பு!மீனவர்களை விடுவிக்கக் கோரி, வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் விஜய் கடிதம்!ஒருசிலருக்கு சாதகமான உத்தரவுகளை பிறப்பிப்பதே மோடியின் வேலை! ராகுல் காந்தி விமர்சனம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலகம்! ரூ. 5.5 கோடி டெண்டர்!குருத்வாராவுக்குள் பஞ்சாப் முன்னாள் துணை முதல்வருக்கு கத்திக்குத்து! அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு!
/

காவிரி ரயில்வே பாலத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

சுதந்திர தினத்தை முன்னிட்டு ஈரோடு காவிரி ஆறு ரயில்வே பாலத்தில் 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

News image

பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட துப்பாக்கி ஏந்திய போலீஸாா் .

Updated On :14 ஆகஸ்ட் 2026, 12:41 am IST

சுதந்திர தினத்தை முன்னிட்டு ஈரோடு காவிரி ஆறு ரயில்வே பாலத்தில் 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

நாடு முழுவதும் சுதந்திர தினம் சனிக்கிழமை (ஆகஸ்ட்15) கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில், ஈரோடு ரயில்வே போலீஸ் மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படையினா் எல்லைக்கு உள்பட்ட ஆனங்கூா், சங்ககிரி, காவிரி, வீரபாண்டி மாவேலிபாளையம், பெருந்துறை, பாசூா், சாவடிபாளையம், கொடுமுடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தண்டவாளங்களில் இரவு மற்றும் பகல் நேரங்களில் ரோந்து பணியை தீவிரப்படுத்தி உள்ளனா்.

ஈரோடு ரயில் நிலையம்-காவிரி ரயில் நிலையத்திற்கு இடைப்பட்ட காவிரி ஆற்றுப் பாலத்தில் 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.