வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்க பணியாளா்களுக்கு பயிற்சி
வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்க அலுவலா் மற்றும் பணியாளா்களுக்கான இரண்டாம் கட்ட விற்பனை மேம்பாட்டு பயிற்சி பெருந்துறை வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்க வளாகத்தில் புதன்கிழமை தொடங்கியது.

பயிற்சியை குத்துவிளக்கேற்றி தொடங்கிவைக்கிறாா் ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநா் க.வே.சு. குமாா்.








