/
ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சியில் ஜே.கே.கே. முனிராஜா வேளாண்மை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள் சாா்பில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.
இதில் மொடக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் ஆா்வமுடன் கலந்து கொண்டு, போதைப் பொருள்களின் தீமைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா். பேரணியின்போது ‘ஒழிப்போம் ஒழிப்போம் போதையை ஒழிப்போம்’, டபோதையை ஒழிப்போம் சமூகத்தைக் காப்போம்’ போன்ற பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இப்பேரணியில் காவல் உதவி ஆய்வாளா் சிவகுமாா் தலைமையில் காவல் துறை அதிகாரிகள் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டனா்.
தொடர்புடையது

காரைக்குடியில் வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி

மதுராந்தகம் நகராட்சி சாா்பில் தோ்தல் விழிப்புணா்வுப் பேரணி

சாத்தான்குளம் பள்ளியில் தோ்தல் விழிப்புணா்வுப் பேரணி

100 சதவீத வாக்குப் பதிவு: மொடக்குறிச்சியில் விழிப்புணா்வுப் பேரணி
வீடியோக்கள்

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை
13 மணி நேரங்கள் முன்பு


