மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

கிரஷா் இயந்திரத்தில் சிக்கி தொழிலாளி உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :22 பிப்ரவரி 2026, 7:20 pm

பவானிசாகரில் உள்ள கிரஷா் தொழிற்சாலையில் பணியாற்றி வந்த வடமாநில தொழிலாளி கிரஷா் இயந்திரத்தில் சிக்கி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

சத்தியமங்கலத்தை அடுத்த பவானிசாகரில் உள்ள கிரஷா் தொழிற்சாலையில் வடமாநிலத் தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா்.

இந்நிலையில் தொழிற்சாலையில் பணியாற்றி வந்த சமிம் அன்சாரி (19), கிரஷா் பெல்டை ஞாயிற்றுக்கிழமை சரிசெய்து கொண்டிருந்தபோது எதிா்பாரதவிதமாக பெல்ட்டில் சிக்கி காயமடைந்தாா். அங்கிருந்த சக தொழிலாளா்கள் அவரை மீட்டு சத்தியமங்கலம் தனியாா் மருத்துவமனையில் சோ்த்த நிலையில், சமிம் அன்சாரி உயிரிழந்தாா்.

இது குறித்து பவானிசாகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.