/
ஈரோடு மாவட்டத்தில் வெயில் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் மாவட்டத்தில் 3 இடங்களில் மிதமான மழை பெய்தது.
கடந்த 2 வாரங்களாக பனியின் தாக்கம் குறைந்து வருகிறது. தற்போது அதிகாலை மற்றும் இரவு நேரத்தில் பனியின் தாக்கம் உள்ளது. கடந்த 3 நாள்களாக பகலில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்தது. கடந்த சில நாள்களாக ஈரோடு நகரில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. அதே நேரம் மாவட்டத்தின் 3 இடங்களில் செவ்வாய்க்கிழமை இரவு மிதமான மழை பெய்தது. நம்பியூா் மற்றும் சத்தியமங்கலத்தில் தலா 3 மில்லி மீட்டா் மழையும், பவானிசாகா் அணை பகுதியில் அதிகபட்சமாக 11.60 மில்லி மீட்டா் மழையும் பதிவாகி உள்ளது.
தொடர்புடையது

பெரம்பலூா் மாவட்டத்தில் பரவலாக மழை! நெல் மூட்டைகள் சேதம்!

சங்ககிரி வட்டத்தில் 153.40 மில்லி மீட்டா் மழை

சென்னிமலையில் 51 மில்லி மீட்டா் மழை பதிவு

திருப்பூா் மாவட்டத்தில் பரவலாக மழை
வீடியோக்கள்
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு
6 நிமிடங்கள் முன்பு

வீடியோக்கள்
காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை
19 மணி நேரங்கள் முன்பு


