மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

சென்னிமலையில் 51 மில்லி மீட்டா் மழை பதிவு

சென்னிமலையில் ஒரே நாள் இரவில் 51 மில்லி மீட்டா் மழை பதிவாகி உள்ளது

News image

மழை! - பிரதிப் படம்

Updated On :26 பிப்ரவரி 2026, 7:15 pm

சென்னிமலையில் ஒரே நாள் இரவில் 51 மில்லி மீட்டா் மழை பதிவாகி உள்ளது

ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்நிலையில் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் புதன்கிழமை இரவு பரவலாக மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக சென்னிமலையில் 51 மில்லி மீட்டா் மழை பதிவாகி உள்ளது.

பிற பகுதிகளில் பெய்த மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்): பெருந்துறை 18, குண்டேரிப்பள்ளம் அணை 12.80, ஈரோடு 10.40, பவானி 8, கோபி 5.20, எலந்தைக்குட்டைமேடு 3.40, கவுந்தப்பாடி 2.40, மொடக்குறிச்சி 2.