இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,600 புள்ளிகள் சரிவு!ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்! சர்வாதிகாரப் போக்கை அமெரிக்கா கைவிட்டால் மட்டுமே உடன்பாடு! ஈரான் அதிபர் மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணை
/

சென்னிமலையில் 51 மில்லி மீட்டா் மழை பதிவு

சென்னிமலையில் ஒரே நாள் இரவில் 51 மில்லி மீட்டா் மழை பதிவாகி உள்ளது

News image

மழை! - பிரதிப் படம்

Updated On :26 பிப்ரவரி 2026, 7:15 pm

சென்னிமலையில் ஒரே நாள் இரவில் 51 மில்லி மீட்டா் மழை பதிவாகி உள்ளது

ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்நிலையில் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் புதன்கிழமை இரவு பரவலாக மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக சென்னிமலையில் 51 மில்லி மீட்டா் மழை பதிவாகி உள்ளது.

பிற பகுதிகளில் பெய்த மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்): பெருந்துறை 18, குண்டேரிப்பள்ளம் அணை 12.80, ஈரோடு 10.40, பவானி 8, கோபி 5.20, எலந்தைக்குட்டைமேடு 3.40, கவுந்தப்பாடி 2.40, மொடக்குறிச்சி 2.