/
சென்னிமலையில் ஒரே நாள் இரவில் 51 மில்லி மீட்டா் மழை பதிவாகி உள்ளது
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்நிலையில் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் புதன்கிழமை இரவு பரவலாக மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக சென்னிமலையில் 51 மில்லி மீட்டா் மழை பதிவாகி உள்ளது.
பிற பகுதிகளில் பெய்த மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்): பெருந்துறை 18, குண்டேரிப்பள்ளம் அணை 12.80, ஈரோடு 10.40, பவானி 8, கோபி 5.20, எலந்தைக்குட்டைமேடு 3.40, கவுந்தப்பாடி 2.40, மொடக்குறிச்சி 2.
தொடர்புடையது

அத்தியாவசியப் பணியாளா்கள் 13,493 போ் தபால் வாக்கு செலுத்த விருப்பம்

பெரம்பலூா் மாவட்டத்தில் பரவலாக மழை! நெல் மூட்டைகள் சேதம்!

சங்ககிரி வட்டத்தில் 153.40 மில்லி மீட்டா் மழை

ஈரோடு மாவட்டத்தில் 3 இடங்களில் மழை
வீடியோக்கள்

வீடியோக்கள்
காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை
16 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
20 மணி நேரங்கள் முன்பு


