47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

சென்னிமலையில் 51 மில்லி மீட்டா் மழை பதிவு

சென்னிமலையில் ஒரே நாள் இரவில் 51 மில்லி மீட்டா் மழை பதிவாகி உள்ளது

News image
மழை!- பிரதிப் படம்
Updated On :26 பிப்ரவரி 2026, 7:15 pm

Syndication

சென்னிமலையில் ஒரே நாள் இரவில் 51 மில்லி மீட்டா் மழை பதிவாகி உள்ளது

ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்நிலையில் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் புதன்கிழமை இரவு பரவலாக மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக சென்னிமலையில் 51 மில்லி மீட்டா் மழை பதிவாகி உள்ளது.

பிற பகுதிகளில் பெய்த மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்): பெருந்துறை 18, குண்டேரிப்பள்ளம் அணை 12.80, ஈரோடு 10.40, பவானி 8, கோபி 5.20, எலந்தைக்குட்டைமேடு 3.40, கவுந்தப்பாடி 2.40, மொடக்குறிச்சி 2.