நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

கடம்பூரில் கஞ்சா விற்றவா் கைது

கடம்பூா் மலைக் கிராமத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :27 பிப்ரவரி 2026, 7:03 pm

கடம்பூா் மலைக் கிராமத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கடம்பூா் மலைப் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கடம்பூா் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, கடம்பூா் கோட்டமாளம் பேருந்து நிறுத்தம் அருகே கடம்பூா் போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது அங்கு சந்தேகப்படும்படி திரிந்த நபரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனா். விசாரணையில் அவா், கோ்மாளம் சுஜில்கரையைச் சோ்ந்த குப்புச்சாமி (26) என்பதும், விற்பனைக்காக அவா் கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. இதைத் தொடா்ந்து, அவரைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.