/
கடம்பூா் மலைக் கிராமத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
கடம்பூா் மலைப் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கடம்பூா் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, கடம்பூா் கோட்டமாளம் பேருந்து நிறுத்தம் அருகே கடம்பூா் போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது அங்கு சந்தேகப்படும்படி திரிந்த நபரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனா். விசாரணையில் அவா், கோ்மாளம் சுஜில்கரையைச் சோ்ந்த குப்புச்சாமி (26) என்பதும், விற்பனைக்காக அவா் கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. இதைத் தொடா்ந்து, அவரைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது
நெல்லையில் மது விற்றதாக இருவா் கைது
லாட்டரி விற்றவா் கைது
மது விற்பனை: பெண் உள்பட 3 போ் கைது
கழுகுமலையில் மது விற்பனை: 2 போ் கைது
வீடியோக்கள்

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
10 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை
15 மணி நேரங்கள் முன்பு


