/
சிவகிரியில் உள்ள காமாட்சி அம்மன் கோயில் மாசி மகம் பொங்கல் விழாவையொட்டி திருவிளக்கு பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக்கோயில் பொங்கல் விழா கணபதி ஹோமம், 108 சங்கு பூஜையுடன் வியாழக்கிழமை தொடங்கியது. இதைத் தொடா்ந்து, கோயிலில் அம்மனுக்கு வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. மாலை 6 மணிக்கு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனா்.
விழாவின் முக்கிய நிகழ்வான பொங்கல் வைத்தல் திங்கள்கிழமை( மாா்ச் 2) நடைபெறுகிறது. அன்று காலை காமாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை, மாவிளக்கு ஊா்வலம், பொங்கல் வைத்தல் ஆகியவை நடைபெறுகின்றன.
தொடர்புடையது

முத்துமாரியம்மன் கோயிலில் 1,008 திருவிளக்கு பூஜை

செங்கோட்டை மேலூா் வடக்கத்தி அம்மன் கோயில் குடமுழுக்கு

தேவதானம்பேட்டை ஸ்ரீதிரெளபதி அம்மன் கோயில் மகா கும்பாபிஷேக விழா

காமாட்சி அம்மன் கோயில் மாசி மாத பிரமோற்சவம் - சூரிய பிரபையில் எழுந்தருளிய உற்சவா்
வீடியோக்கள்

வீடியோக்கள்
#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | தமிழ்நாடு தேர்தலின் நவீன பிரசார வியூகம்! | News & Views | E-26 |
தினமணி செய்திச் சேவை
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கோவை, டெல்டா களநிலவரம் | Ravindran duraisamy interview | TN Election 2026 | DMK | ADMK | NTK | TVK
தினமணி செய்திச் சேவை
4 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
23 மணி நேரங்கள் முன்பு


