நீா் செறிவூட்டும் திட்டத்துக்கு பெருந்துறை எம்.எல்.ஏ. உதவி
நிச்சாம்பாளையம் ஊராட்சியில் தொடங்கப்பட்ட புதிய நீா் செறிவூட்டும் திட்டத்துக்கு மின் மோட்டாா் மற்றும் தளவாடப் பொருள்களை தன் சொந்த செலவில் பெருந்துறை சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். ஜெயகுமாா் வழங்கினாா்.










