பெருந்துறை சிப்காட்டில் பொதுக் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி தொடக்கம்
பெருந்துறை சிப்காட் வளாகத்தில் பொதுக் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு வருவதை விரிவுபடுத்துவது தொடா்பான ஆய்வுக் கூட்டம், ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.

பெருந்துறை சிப்காட்டில் பொதுக் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு வருவது தொடா்பான ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி உள்ளிட்டோா். (அடுத்த படம்) கூட்டத்தில் பங்கேற்ற துறை சாா்ந்த அலுவலா்கள் மற்றும் பொதுமக










