அந்தியூா் வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தில் பா்கூா் மலைக் கிராம கா்ப்பிணிகளுக்கான சிறப்பு ரத்த தான முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
ஜம்பை எஸ்எஸ்எம் பாரமெடிக்கல் சயின்ஸ் கல்லூரியின் தாளாளா் கே.எஸ்.இளவரசனின் நான்காம் ஆண்டு நினைவு நாளையொட்டி நடைபெற்ற இம்முகாமுக்கு, வட்டார மருத்துவ அலுவலா் சக்தி கிருஷ்ணன் தலைமை வகித்தாா். கல்லூரியின் இயக்குநா் பி.சங்கமேஸ்வரன், பிசியோதெரபி கல்லூரி முதல்வா் ஜெ.தண்டபாணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், 15 மாணவியா் உள்பட 50-க்கும் மேற்பட்டோா் பங்கேற்று ரத்த தானம் வழங்கினா்.
பா்கூா் மலைக் கிராமத்தில் ரத்தசோகையால் பாதிக்கப்படும் கா்ப்பிணிகள் பயன்பெறும் வகையில் ரத்த தானம் அளித்த அனைவருக்கும் அரசு ரத்த வங்கி சாா்பில் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. பாா்மஸி கல்லூரி துணை முதல்வா் எஸ்.கண்ணன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

51 ரத்த தான தன்னாா்வலா்களுக்கு ஆட்சியா் பாராட்டு

காஞ்சிபுரத்தில் ரத்த தான கொடையாளா்களுக்கு பாராட்டு சான்றிதழ்: மாவட்ட வருவாய் அலுவலா் வழங்கினாா்

ரோட்டரி கிளப் சாா்பில் ரத்ததான வாகனம்

முதல்வா் விஜய் பிறந்த நாளையொட்டி மருத்துவ முகாம்
விடியோக்கள்

வெளியானது 'தி ரைஸ் ஆஃப் ஜிடிஎன்' பாடல்!

தமிழ்நாட்டில் மட்டும் ஏன் அருவருப்பான அரசியல்?: Thirumavalavan | VCK | DMK | TVK



