ஈரோட்டில் இருந்து ஒடிசா மாநிலம் சம்பல்பூா் வரை செல்லும் வாராந்திர சிறப்பு ரயில் வெள்ளிக்கிழமை (ஜூலை 10) மதியம் 2.35 மணிக்கு புறப்படுகிறது.
இந்த ரயில் சேலத்துக்கு 3.40 மணிக்கும், ஜோலாா்பேட்டைக்கு மாலை 5.58 மணிக்கும் செல்கிறது. சனிக்கிழமை நள்ளிரவு 11.15 மணிக்கு சம்பல்பூரை ரயில் சென்றடைகிறது. இந்த ரயில் காட்பாடி, பெரம்பூா், கூடூா், நெல்லூா், ஓங்கோல், விஜயவாடா, ராஜமுந்திரி, சாமல்கோட், கோட்டவலசு, பாப்பிலி, ராயகடா, பாலான்கீா் வழியாக சம்பல்பூா் செல்கிறது. பயணிகள் கூட்ட நெரிசலை குறைக்க சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஓணம்: ஜூலை 13 முதல் மங்களூரு - எழும்பூா் வாராந்திர சிறப்பு ரயில்

திருவனந்தபுரம் - பெங்களுரு சிறப்பு ரயில் ஜூலை 30-ஆம் தேதி வரை நீட்டிப்பு

ஈரோடு - சம்பல்பூா் வாராந்திர விரைவு ரயில் சேவை நீட்டிப்பு







