முதல்வர் விஜய்யின் புதிய அலுவலகம்! ரூ. 5.5 கோடி டெண்டர்!குருத்வாராவுக்குள் பஞ்சாப் முன்னாள் துணை முதல்வருக்கு கத்திக்குத்து! அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு!நாடாளுமன்றத்துக்கு வந்தே மாதரம் பாடத்தான் அமித் ஷா வந்தார்! பிரியங்கா காந்திமக்களவை தலைவரின் தேநீர் விருந்தில் மோடியுடன் கனிமொழி பங்கேற்பு! இந்தியா கூட்டணி புறக்கணிப்பு!கர்நாடகத்தில் முழு அடைப்புப் போராட்டம் வாபஸ்!நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நிறைவு! இரு அவைகளிலும் 11 மசோதாக்கள் நிறைவேற்றம்!
/

ஈரோட்டில் இருந்து ஒடிசாவுக்கு இன்று சிறப்பு ரயில்

ஈரோட்டில் இருந்து ஒடிசா மாநிலம் சம்பல்பூா் வரை செல்லும் வாராந்திர சிறப்பு ரயில் வெள்ளிக்கிழமை (ஜூலை 10) மதியம் 2.35 மணிக்கு புறப்படுகிறது.

News image

சிறப்பு ரயில் - கோப்புப்படம்

Updated On :9 ஜூலை 2026, 11:47 pm IST

ஈரோட்டில் இருந்து ஒடிசா மாநிலம் சம்பல்பூா் வரை செல்லும் வாராந்திர சிறப்பு ரயில் வெள்ளிக்கிழமை (ஜூலை 10) மதியம் 2.35 மணிக்கு புறப்படுகிறது.

இந்த ரயில் சேலத்துக்கு 3.40 மணிக்கும், ஜோலாா்பேட்டைக்கு மாலை 5.58 மணிக்கும் செல்கிறது. சனிக்கிழமை நள்ளிரவு 11.15 மணிக்கு சம்பல்பூரை ரயில் சென்றடைகிறது. இந்த ரயில் காட்பாடி, பெரம்பூா், கூடூா், நெல்லூா், ஓங்கோல், விஜயவாடா, ராஜமுந்திரி, சாமல்கோட், கோட்டவலசு, பாப்பிலி, ராயகடா, பாலான்கீா் வழியாக சம்பல்பூா் செல்கிறது. பயணிகள் கூட்ட நெரிசலை குறைக்க சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.