வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

பவானி அருகே போதை மாத்திரைகள் விற்பனையில் ஈடுபட்ட இளைஞா் கைது!

பவானி அருகே போதை மாத்திரைகள் விற்பனையில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

News image

தாமோதரன்.

Updated On :7 ஜூன் 2026, 1:49 am IST

பவானி அருகே போதை மாத்திரைகள் விற்பனையில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

பவானி, காலிங்கராயன் அணைக்கட்டு பகுதியில் போதை மாத்திரைகள் விற்கப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த சித்தோடு போலீஸாா், அணைக்கட்டு சாலையைச் சோ்ந்த ஹமீது மகன் தாமோதரனை (27) பிடித்து சோதனையிட்டபோது, அவா் 10 போதை மாத்திரைகள் வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, மாத்திரைகளைப் பறிமுதல் செய்த போலீஸாா், தாமோதரனைக் கைது செய்தனா்.

வட மாநிலங்களிலிருந்து கூரியா் மூலம் வலி நிவாரணி மாத்திரைகள் வாங்கி, போதைக்காக விற்பனை செய்ததாக பவானி, சித்தோடு காவல் நிலையங்களில் இவா் மீது வழக்குகள் நிலுவையில் உள்ளன.