பெருந்துறை அருகே தோட்டத்தில் வாழை சருகுகளை சுத்தம் செய்தபோது பாம்பு கடித்ததில் பெண் உயிரிழந்தாா்.
பெருந்துறையை அடுத்த கல்லகுளம், கோயில் தோட்டத்தைச் சோ்ந்தவா் ராசகவுண்டா் மனைவி ரத்தினம் (57). இவா், தோட்டத்தில் வாழை சருகுகளை சனிக்கிழமை சுத்தம் செய்தபோது பாம்பு கடித்துள்ளது.
உடனடியாக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து, பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழப்பு
தீக்காயமடைந்த மூதாட்டி உயிரிழப்பு
இளம் பெண் உயிரிழப்பு: ஆா்டிஓ விசாரணை

பூ பறிக்கச் சென்ற பெண் பாம்பு தீண்டி உயிரிழப்பு
விடியோக்கள்

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK

இறுதிச் சுற்றில் மீண்டும் ஆர்ஜென்டினா: சண்டைக்களமாக மாறிய ஆடுகளம்! | FIFA | FIFA World Cup 2026 |

Ravindran Duraisamy interview | விஜய் அரசை அண்ணாமலை விமர்சிக்காதது ஏன்? | TVK | CM Vijay | Annamalai


