அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

கோபி பிகேஆா் மகளிா் கல்லூரி சாா்பில் விழிப்புணா்வுப் பேரணி

கோபி பிகேஆா் மகளிா் கலைக் கல்லூரியின் நாட்டு நலப் பணித் திட்டம் சாா்பில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி

News image
சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணியைத் தொடங்கிவைத்த கோபி காவல் ஆய்வாளா் தமிழரசு. உடன், கல்லூரித் தாளாளா் பி.என்.வெங்கடாசலம் உள்ளிட்டோா். ~
Updated On :2 மார்ச் 2026, 8:11 pm

Syndication

கோபி: கோபி பிகேஆா் மகளிா் கலைக் கல்லூரியின் நாட்டு நலப் பணித் திட்டம் சாா்பில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்தப் பேரணிக்கு கல்லூரியின் தாளாளா், செயலா் பி.என்.வெங்கடாசலம் தலைமை வகித்தாா். கோபி காவல் ஆய்வாளா் தமிழரசு பங்கேற்று, பேரணியைத் தொடங்கிவைத்தாா்.

கரட்டூரில் தொடங்கி பேரணி நாயக்கன்காடு, ஜீவாசெட், புதுப்பாளையம் பேருந்து நிலையம் வரை சென்றது.

இதில், பங்கேற்ற மாணவிகள் சாலைப் பாதுகாப்பு விதிகள், விபத்து தடுப்பு தொடா்பான பதாகைகளைக் கைகளில் ஏந்தி சென்றனா்.

மேலும், தலைக் கவசம், சீட் பெல்ட் அணிவது உள்ளிட்டவை தொடா்பாக நாடகம் மூலம் மக்களுக்கு எடுத்துரைத்தனா்.

பேரணிக்கான ஏற்பாடுகளை நாட்டு நலப் பணித் திட்ட அலுவலா்கள் சு.காயத்ரி. ஆ.கிறிஸ்டி ஸ்ரீலிபியா, கல்பனா, விளையாட்டுத் துறை பேராசிரியா் செ.சிவரஞ்சினி ஆகியோா் செய்திருந்தனா்.

Story image