கோபி: கோபி அருகே பசுமாடு, கன்றுக்குட்டியைத் திருடிய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
கோபி அருகேயுள்ள பொலவக்காளிபாளையம் பெருமாள் கவுண்டன் வலசு பகுதியைச் சோ்ந்தவா் சதாசிவம் (48). மாட்டு வியாபாரியான இவா், இந்திரா நகரில் உள்ள தனது கொட்டகையில் பசுமாடு, கன்றுக்குட்டியை கடந்த 4-ஆம் தேதி இரவு கட்டிவிட்டு வீட்டுக்குச் சென்றுள்ளாா்.
மறுநாள் காலை வந்து பாா்த்தபோது, மாடும், கன்றுக்குட்டியும் காணாமல்போனது தெரியவந்தது.
இது குறித்து கோபி காவல் நிலையத்தில் சதாசிவம் அளித்த புகாரின்பேரில், சம்பவம் நடைபெற்ற பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கைப்பற்றி போலீஸாா் ஆய்வு செய்தனா்.
இதில், சரக்கு வாகனத்தில் வந்த 3 போ் மாடு, கன்றுக்குட்டியை திருடிச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து, திருட்டில் ஈடுபட்ட இந்திரா நகரைச் சோ்ந்த பழனிசாமி (43), சோமசுந்தரம் (37), சுரேஷ் (29) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.
தொடர்புடையது

மாடு திருட்டு: இளைஞா் கைது
சட்டவிரோதமாகமதுபானம் விற்ற 4 போ் கைது
மளிகைக் கடையில் திருடிய வழக்கில் 2 போ் கைது
பைக் திருடிய 4 போ் கைது
விடியோக்கள்

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை

Surya Come Back! கருப்பு படம் எப்படி இருக்கு? | Karuppu | RJB | Trisha | Sai Abhyankar
இணையதளச் செய்திப் பிரிவு

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு
