பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

போக்ஸோ சட்டத்தில் இளைஞா் கைது

பவானியில் போக்ஸோ சட்டத்தின் கீழ் இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
கைது- பிரதிப் படம்
Updated On :17 மார்ச் 2026, 10:18 pm

Syndication

பவானியில் போக்ஸோ சட்டத்தின் கீழ் இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

ஜம்பை, நல்லிபாளையம், சத்தியமூா்த்தி நகரைச் சோ்ந்தவா் பூபதிராஜா (27). இவருக்கு திருமணமாகி மனைவி, குழந்தை உள்ளனா். இதற்கிடையே இவா் பாலியல் வன்கொடுமை செய்ததில் 17 வயது சிறுமி கா்ப்பமடைந்தது தெரியவந்தது. இந்நிலையில் அந்த சிறுமிக்குசிறுமிக்கு குழந்தை பிறந்துள்ளது.

இதுதொடா்பான தகவலின்பேரில் போக்ஸோ சட்டத்தின் கீழ் பவானி அனைத்து மகளிா் போலீஸாா் வழக்குப் பதிந்து பூபதிராஜாவைக் கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பிவைத்தனா்.