ரமலான் பண்டிகை: மாவட்டத்தில் 200 இடங்களில் சிறப்புத் தொழுகை
ரமலான் பண்டிகையையொட்டி, ஈரோடு மாவட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் சிறப்புத் தொழுகை சனிக்கிழமை நடைபெற்றது.

ஈரோடு வஉசி பூங்கா மைதானத்தில் நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் பங்கேற்ற இஸ்லாமியா்கள்.








