அந்தியூா் பேரூராட்சியில் வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி
அந்தியூா் பேரூராட்சியில் வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

விழிப்புணா்வுப் பேரணியை கொடியசைத்து தொடங்கிவைக்கிறாா் ஆட்சியா் ச.கந்தசாமி.








